அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்

செல்வி நித்தியானந்தன்
நிழலாடுதே நினைவாயிரம்

நினைவென்னும்
நிழலாடும் புத்தகம்
நித்திய சேமிப்பில்
நின்றாடும் சரிதம்

சோகமும் மகிழ்வும்
பங்கேற்ற
தாகமாய் எப்போதும் மனதும்
கரைபுரளும்
பாகமாய் பலதும்
பழியுடன் வந்திட
வேகமாய் விரட்டியே
விரும்பிச் சென்றிட

தாயினது மறைவு
தாங்கமுடியா சோகம்
தந்தையின் இறப்பு
தனித்ததே குடும்பம்

பசி பணம் பரிதவிப்பு
பக்கபலம் யாருமில்லை
படிப்பு துணகொண்டுதான்
பாதிவ்ளம் வென்றோமே!

செல்வி நித்தியானந்தன்

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading