30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
நிழலாடுதே நினைவாயிரம்
செல்வி நித்தியானந்தன்
நிழலாடுதே நினைவாயிரம்
நினைவென்னும்
நிழலாடும் புத்தகம்
நித்திய சேமிப்பில்
நின்றாடும் சரிதம்
சோகமும் மகிழ்வும்
பங்கேற்ற
தாகமாய் எப்போதும் மனதும்
கரைபுரளும்
பாகமாய் பலதும்
பழியுடன் வந்திட
வேகமாய் விரட்டியே
விரும்பிச் சென்றிட
தாயினது மறைவு
தாங்கமுடியா சோகம்
தந்தையின் இறப்பு
தனித்ததே குடும்பம்
பசி பணம் பரிதவிப்பு
பக்கபலம் யாருமில்லை
படிப்பு துணகொண்டுதான்
பாதிவ்ளம் வென்றோமே!
செல்வி நித்தியானந்தன்
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...