நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நிழல் தேடும் வேளை

தவக்குமார்

ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு வரவு நம் பாதைகளில்
நிறையும்

உச்சி முதல் புழுதி தொடும்
பாதம் வரை கொதிக்கின்ற குருதி
நிழல் கண்ட வேளை
அறு சுவையை மிஞ்சும்
விருந்தாக மாறும்

தாய் மண்ணை துறந்து
சுற்றங்கள் துலைத்து
நகர்வு காணும் வாழ்வில்
நாம் தேடும் நிழலாய் நம்
உறவுகளும் தொடர்ந்தால்
நலமான வாழ்வு நம்மோடு இணையும்!!!

Nada Mohan
Author: Nada Mohan