நேர்த்தியாய் நானும் யார்? 728

செல்வி நித்தியானந்தன் 11.09.2025
நேர்த்தியாய் நானும் யார்?

உருண்டை நீளமாய்
வடிவம் பெற்றாய்
உள்ளே அமிலமாய்
ஊற்றும் கொண்டாய்

பாரசீகம் காப்பிலி
பாலைவனம் கொடிபெயராய்
பார்த்தாலே தாகத்திற்கும்
பழமாய் காயாய்பயனாய்

உயிர்சத்து சியாகவும்
உணவுக்கு சுவையாகவும்
வண்ணத்தில் இரண்டாய்
வலம் வருகிறாய்

வெப்பவலய பயிராய்
வேலியின் பாதுகாவலாய்
வேண்டுதலுக்கு நீயாய்
வேறூன்றி உள்ளாயே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading