கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

நேர்த்தியாய் நானும் யார்? 728

செல்வி நித்தியானந்தன் 11.09.2025
நேர்த்தியாய் நானும் யார்?

உருண்டை நீளமாய்
வடிவம் பெற்றாய்
உள்ளே அமிலமாய்
ஊற்றும் கொண்டாய்

பாரசீகம் காப்பிலி
பாலைவனம் கொடிபெயராய்
பார்த்தாலே தாகத்திற்கும்
பழமாய் காயாய்பயனாய்

உயிர்சத்து சியாகவும்
உணவுக்கு சுவையாகவும்
வண்ணத்தில் இரண்டாய்
வலம் வருகிறாய்

வெப்பவலய பயிராய்
வேலியின் பாதுகாவலாய்
வேண்டுதலுக்கு நீயாய்
வேறூன்றி உள்ளாயே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading