” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேர்த்தியாய் நானும் யார்? 728

செல்வி நித்தியானந்தன் 11.09.2025
நேர்த்தியாய் நானும் யார்?

உருண்டை நீளமாய்
வடிவம் பெற்றாய்
உள்ளே அமிலமாய்
ஊற்றும் கொண்டாய்

பாரசீகம் காப்பிலி
பாலைவனம் கொடிபெயராய்
பார்த்தாலே தாகத்திற்கும்
பழமாய் காயாய்பயனாய்

உயிர்சத்து சியாகவும்
உணவுக்கு சுவையாகவும்
வண்ணத்தில் இரண்டாய்
வலம் வருகிறாய்

வெப்பவலய பயிராய்
வேலியின் பாதுகாவலாய்
வேண்டுதலுக்கு நீயாய்
வேறூன்றி உள்ளாயே

Nada Mohan
Author: Nada Mohan