பண்டிகை வந்தாலே

Abirami manivannan

கவி அரும்பு 215
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
வீட்டில் ஆரவாரமே
சுத்தாம் செய்வோமே
விசேசமான சாப்பாடுமே
வாழ்த்தும் கூருவோமே
பரிசும் கிடைக்குமே
பலகாரம் செய்வோமே
மகிழ்ச்சியுடன் உண்போமே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading