பண்டிகை வந்தாலே

Abirami manivannan

கவி அரும்பு 215
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
வீட்டில் ஆரவாரமே
சுத்தாம் செய்வோமே
விசேசமான சாப்பாடுமே
வாழ்த்தும் கூருவோமே
பரிசும் கிடைக்குமே
பலகாரம் செய்வோமே
மகிழ்ச்சியுடன் உண்போமே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading