05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
பள்ளிப்பருவத்திலே..
வசந்தா ஜெகதீசன்
பள்ளிப்பருவத்தில்..
சிட்டுக்களாய் பறந்து சிறகடித்த காலம்
சின்னவராய் கூடி குதூகலித்த நேரம்
வரவற்ற செலவும்
வனப்பு மிகு வாழ்வும்
நண்பர்களின் கூட்டும்
நாளும் விளையாட்டும்
பள்ளியின் பருவமாய் பாசத்தின்
பறவைகளாய்
பாடி மகிழ்ந்தோமே
துள்ளி திரிந்த துயரற்ற பருவம்
வாழ்வின் விருத்திக்கு வழியேடு சுட்டும்
அறியாத செயல்களும் ஆங்காங்கே முட்டும்
காலத்தின் தோழமை கலங்கரை விளக்காய்
ஞாலத்தில் பள்ளியின் பருவமே பசுமையின் இமயம்
துள்ளியே திரிந்திடும் துணிவிற்கு மகுடம்..
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...