15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
பள்ளிப்பருவத்திலே..
வசந்தா ஜெகதீசன்
பள்ளிப்பருவத்தில்..
சிட்டுக்களாய் பறந்து சிறகடித்த காலம்
சின்னவராய் கூடி குதூகலித்த நேரம்
வரவற்ற செலவும்
வனப்பு மிகு வாழ்வும்
நண்பர்களின் கூட்டும்
நாளும் விளையாட்டும்
பள்ளியின் பருவமாய் பாசத்தின்
பறவைகளாய்
பாடி மகிழ்ந்தோமே
துள்ளி திரிந்த துயரற்ற பருவம்
வாழ்வின் விருத்திக்கு வழியேடு சுட்டும்
அறியாத செயல்களும் ஆங்காங்கே முட்டும்
காலத்தின் தோழமை கலங்கரை விளக்காய்
ஞாலத்தில் பள்ளியின் பருவமே பசுமையின் இமயம்
துள்ளியே திரிந்திடும் துணிவிற்கு மகுடம்..
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...