05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே எவரும்
பாடம் படிப்பு சோதனை இருந்தது
கூடவே குழப்படியும் நிழலாக திரிந்தது
மழைக்குள் நனைவதும் துளிகளை பிடிப்பதும்
மழைநிறைத்த கிணற்றிணை எட்டிப்பார்த்து இரசிப்பதும்
மசுக்குட்டி பயமின்றி பூவரசில் ஏறுவதும்
அதுப்பட்டு தடித்தாலும் மறுநாளும் ஏறுவதும்
பாடசாலை இறுதிமணி எப்போது அடிக்குமென
பாடங்களுள் கடைசியே அதிகமாய் பிடிக்குமென
அவ்வப்போது தண்டனைகள் கிடைத்தாலும் மறந்து
எப்போதும் போலவே சிறக்கடித்தே பறந்து
மூணு குஞ்சுக்களுடன் தாய்க்கோழியும் முத்தத்தில்
வானில் வட்டமிடும் பருந்தோ பித்ததித்தில்
முள்முருக்கை இலையினை கொக்கையால் ஒடித்து
செல்லக்குட்டி ஆட்டுக்கு படைப்பேனே விருந்து
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...