தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

பள்ளிப்பருவம்

கவி அரும்பு 230
பள்ளிப்பருவம்
பள்ளிப்பருவத்தில்
துள்ளித்திரிகிரேன்
வண்ணத்துப்பூச்சியாய்
பறக்குறேன்
பள்ளியில் பழகவே
சில நண்பிகளே
ஓடி விளையாடுவோமே
நிறைய சிரிப்போமே
பல நாட்டு தோழிகளே
அன்பை கொடுப்பாரே
படிக்க விருப்பம் இல்லையே
ஆனால் நண்பிகளுடன் கதைக்க விருப்பமே🤪✌🏽
நன்றி ம.அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading