” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பள்ளிப்பருவம்

கவி அரும்பு 230
பள்ளிப்பருவம்
பள்ளிப்பருவத்தில்
துள்ளித்திரிகிரேன்
வண்ணத்துப்பூச்சியாய்
பறக்குறேன்
பள்ளியில் பழகவே
சில நண்பிகளே
ஓடி விளையாடுவோமே
நிறைய சிரிப்போமே
பல நாட்டு தோழிகளே
அன்பை கொடுப்பாரே
படிக்க விருப்பம் இல்லையே
ஆனால் நண்பிகளுடன் கதைக்க விருப்பமே🤪✌🏽
நன்றி ம.அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan