பள்ளிப்பருவம்

கவி அரும்பு 230
பள்ளிப்பருவம்
பள்ளிப்பருவத்தில்
துள்ளித்திரிகிரேன்
வண்ணத்துப்பூச்சியாய்
பறக்குறேன்
பள்ளியில் பழகவே
சில நண்பிகளே
ஓடி விளையாடுவோமே
நிறைய சிரிப்போமே
பல நாட்டு தோழிகளே
அன்பை கொடுப்பாரே
படிக்க விருப்பம் இல்லையே
ஆனால் நண்பிகளுடன் கதைக்க விருப்பமே🤪✌🏽
நன்றி ம.அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading