இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

புது வருடம்

ஜெயம்

பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம் இனி நன்னாளே
மடியின் கனமும் குறையும் தானாலே

கோடையிலே பிறந்து மனமகிழ்ச்சி கொடுக்க
ஆடைகளை அழகாய் அனுபவித்தே உடுக்க
மனதிற்குள் புதுவித புத்துணர்ச்சி உண்டாக
இனமாம் தமிழர் குதூகலமாய் கொண்டாட

தமிழ்மக்கள் ஒற்றுமை ஓங்கி வளரட்டும்
அமிழ்தினுமினிய மொழி திசையெட்டும் எட்டட்டும்
கலாசாரம் பண்பாடு தலைமுறைக்கும் நீளட்டும்
விழாக்கானும் புத்தாண்டு அனைத்தும் அருளட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading