மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

வசந்தா ஜெகதீசன் நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும் கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள் இயந்திர...

Continue reading

புயல்மழை

அபி அபிஷா

புயல்மழை
வியாழன் கவிதை நேரம்
இல 36

போன வாரம் தாழமுக்கம்
காரணமாக புயல் ஒன்று
எழுந்தது

கிணறுகள் நிறையும் அளவிற்கு
மழை கொட்டி தீர்த்தது

நீர்த்திருகுபிடியை திறந்தவுடன் நீர்
வருவது போல ஓயாமல்
மழை அழுது கொண்டிருந்தது

இருள் சூழ்ந்நு கருமேகம்
திரண்டு சூரியனை மறைத்தன

நம் கண்களிலும் சூரிய ஒளி படவில்லை

தண்ணீரை தொட்டவுடன் பயப்பிடும் அளவிற்கு குளிர்

பலத்த காற்றால் பெரிய
மரங்கள் முறிவமா முறிய வேண்டாமா என்ற நிலை

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

Continue reading