03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
புயல்மழை
வியாழன் கவிதை நேரம்
இல 36
போன வாரம் தாழமுக்கம்
காரணமாக புயல் ஒன்று
எழுந்தது
கிணறுகள் நிறையும் அளவிற்கு
மழை கொட்டி தீர்த்தது
நீர்த்திருகுபிடியை திறந்தவுடன் நீர்
வருவது போல ஓயாமல்
மழை அழுது கொண்டிருந்தது
இருள் சூழ்ந்நு கருமேகம்
திரண்டு சூரியனை மறைத்தன
நம் கண்களிலும் சூரிய ஒளி படவில்லை
தண்ணீரை தொட்டவுடன் பயப்பிடும் அளவிற்கு குளிர்
பலத்த காற்றால் பெரிய
மரங்கள் முறிவமா முறிய வேண்டாமா என்ற நிலை
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.