மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

புயல்மழை

அபி அபிஷா

புயல்மழை
வியாழன் கவிதை நேரம்
இல 36

போன வாரம் தாழமுக்கம்
காரணமாக புயல் ஒன்று
எழுந்தது

கிணறுகள் நிறையும் அளவிற்கு
மழை கொட்டி தீர்த்தது

நீர்த்திருகுபிடியை திறந்தவுடன் நீர்
வருவது போல ஓயாமல்
மழை அழுது கொண்டிருந்தது

இருள் சூழ்ந்நு கருமேகம்
திரண்டு சூரியனை மறைத்தன

நம் கண்களிலும் சூரிய ஒளி படவில்லை

தண்ணீரை தொட்டவுடன் பயப்பிடும் அளவிற்கு குளிர்

பலத்த காற்றால் பெரிய
மரங்கள் முறிவமா முறிய வேண்டாமா என்ற நிலை

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading