புயல்மழை

அபி அபிஷா

புயல்மழை
வியாழன் கவிதை நேரம்
இல 36

போன வாரம் தாழமுக்கம்
காரணமாக புயல் ஒன்று
எழுந்தது

கிணறுகள் நிறையும் அளவிற்கு
மழை கொட்டி தீர்த்தது

நீர்த்திருகுபிடியை திறந்தவுடன் நீர்
வருவது போல ஓயாமல்
மழை அழுது கொண்டிருந்தது

இருள் சூழ்ந்நு கருமேகம்
திரண்டு சூரியனை மறைத்தன

நம் கண்களிலும் சூரிய ஒளி படவில்லை

தண்ணீரை தொட்டவுடன் பயப்பிடும் அளவிற்கு குளிர்

பலத்த காற்றால் பெரிய
மரங்கள் முறிவமா முறிய வேண்டாமா என்ற நிலை

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading