30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
வசந்தா ஜெகதீசன்
நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும்
கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது
உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள்
இயந்திர இயக்கத்தின் புகையாகும் மிகுதிகள்
தொழில்நுட்ப வளர்ச்சியின் துரிதத்தின் வேகங்கள்
கடல்வளம் கலந்திடும் கணக்கற்ற குப்பைகள்
நெகிழிகள் நிறைந்திட நீர்வளம் குன்றி தேக்கங்களாகி நுளம்புகள் பெருகி நோய்களின் வரவு நோக்கற்ற வாழ்வு
நிலவளம் குன்றி மழைவளம் இன்றி
வரட்சியில் வறுமையில் வாடுமே உலகு
உற்பத்தி வளத்தை ஊக்குவித்திட மாற்றுத்திட்டமாய் மருந்துகள் ஏற்றியே காய்கறி வருகுது கனிகளும் பெருகுது
மாத்திரை உலகாய் மனிதத்தை மாற்றுது
மாசற்ற உலகாய் மாற்றியேநோயற்றுவாழ்வோம்! நன்றி
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...