28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
அழகான பூக்கள்…
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்….
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்…
பாமுகத் தோட்டத்தில் கமகமவென
வந்திடும் பூக்களின் வாசம்…
காலமுள்ளவரை எம்மூச்சினில்
நறுமணம் தந்திடும்
அழகான பூக்களின் வாசம்…
ஞாயிறு விடியலில் விரிந்திடும் அழகோடு தரும் வாசம்…
மாலைப்பொழுதினில் அழகு மலர்ச் சரம் கொடுத்திடும்
வாசமோ வாசம்….
தொடுத்திடும் அரங்கிலும் வாசம்…பெற்றிட்ட பெற்றவர் இதயத்திலும் வாசம்…
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.