அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

அழகான பூக்கள்…

அழகான பூக்கள்…

எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்….
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்…
பாமுகத் தோட்டத்தில் கமகமவென
வந்திடும் பூக்களின் வாசம்…
காலமுள்ளவரை எம்மூச்சினில்
நறுமணம் தந்திடும்
அழகான பூக்களின் வாசம்…
ஞாயிறு விடியலில் விரிந்திடும் அழகோடு தரும் வாசம்…
மாலைப்பொழுதினில் அழகு மலர்ச் சரம் கொடுத்திடும்
வாசமோ வாசம்….
தொடுத்திடும் அரங்கிலும் வாசம்…பெற்றிட்ட பெற்றவர் இதயத்திலும் வாசம்…

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading