அழகான பூக்கள்…(2)

சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்…… திக்கெட்டும் ஒளிர மிடுக்கோடு மிளிர அழகான மலர்களில் வண்ணங்களோடு வாசம் .. …..
பாமுகக் கதிரவன் சுட்டும்
திசையெல்லாம்
அழகான மலர்களில் ரசனை…
பொன்மாலைக்குள் ஜொலித்திடும் ஒவ்வொரு மலர்களின் வாசம் …எம் நெஞ்சின் நிலைத்திருக்கும் நறுமண வாசம்…என்றுமே
வாடாத மலர்களின் வாசம் வாழ்க வாழ்கவே…

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading