” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அழகான பூக்கள்…(2)

சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்…… திக்கெட்டும் ஒளிர மிடுக்கோடு மிளிர அழகான மலர்களில் வண்ணங்களோடு வாசம் .. …..
பாமுகக் கதிரவன் சுட்டும்
திசையெல்லாம்
அழகான மலர்களில் ரசனை…
பொன்மாலைக்குள் ஜொலித்திடும் ஒவ்வொரு மலர்களின் வாசம் …எம் நெஞ்சின் நிலைத்திருக்கும் நறுமண வாசம்…என்றுமே
வாடாத மலர்களின் வாசம் வாழ்க வாழ்கவே…