ஏழை” -அபி அபிஷா இல 84

கவிதை
-அபி அபிஷா
——

“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது.

கஞ்சி கிடைத்தால் அமிர்தம் .
கந்தல் கிடைத்தால் பட்டு

மனசு நிறைய இருந்தும் வயிறு நிறைய கஷ்டப்படுபவன்

காலையில் சேவல் கூவி எழுப்பாது . பசி தான் எழுப்பும்.

கண் திறந்து பார்த்தாலும் கடன்தான். கனவில் கூட நிம்மதி இல்லை.

தினம் தினம் வாழக்கையோடு சண்டை போட்டு ஜெயிக்கின்ற பலசாலி இவன்

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading