30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
நோயற்ற வாழ்வே மாசற்ற உலகு..!!
வியாழன் கவி 2319!!
மாசற்ற உலகே
நோயற்ற வாழ்வு..
மரணிக்கும் உயிர்கள் மண்ணில்
எண்ணிக்கையில் அதிகமாகுதே
தரணிக்கு வாழவென்றே வந்தார்
தருணமிது இறப்பினில் வீழ்கிறார்…
அறிவியல் நுட்பம் ஆய்ந்தறிந்தே
அளவற்ற படைப்புகள் ஆக்கிடுதே
மீதமுள்ள கழிவுகளால் மண்ணில்
மிதமாய் நச்சும் கலக்குதே பாரீர்..
பற்பல பெயர்களில் உருக்கொள்ளும்
பாதியில் வாழ்வை பறித்து செல்லும்
பணமெல்லாம் மருந்துக்கு செலவாகும்
பரிதாபம் மாசற்ற உலகே வேண்டுவதாகும்..
எத்தனை கோடியில் புரண்டாலும்
அத்தனையும் ஈடாமோ நோயின்மைக்கு
நோயற்ற வாழ்வே மாசற்ற உலகாம்
நேசத்தோடு தூய்மையை பேணுவோம்..
சிவதர்சனி இரா
9/4/2026
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...