02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவிதை நேரம் .
இல.527
இசை
********
தூங்கிடும் உள்ளங்களைத், தட்டியே எழுப்பும்.
துடிக்கின்ற இதயத்திற்குத் ,தூண்டு கோலாக இருக்கும்.
தேம்பி அழும் குழந்தைக்குத், தேன்பாகுபோல இனிக்கும்.
தெவிட்டிடும் வார்த்தைகளுக்குச்,சுவையூட்டும் லட்டு ஆகும்.
தொலைந்த நினைவுகளைத், தூண்டில் போட்டு இழுக்க வைக்கும்.
தீராத வலிகளையும், தன் வீராப்பால் தணிய வைக்கும்.
ஆடாத தலைகளையும் , தனை அறியாது அசைய வைக்கும்.
ஆடுகின்ற தலைக்கிசைவாய், அடித்தொடையில் , தாளமும் போடும் .
இசை….இசை
பொன்.தர்மா
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...