மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

போனும் போராட்டமும்

க.குமரன்

வியாழன் கவி
போனும் போராட்டமும்

சினிங்கிடும் போனை
கீறீ பேசி
அடுத்தவர் செய்தி
பார்த்து
அதற்கு ஒரு
பதில் போட்டு
வந்த கானோலியில்
மூழ்கி!
கழிந்த மணிகளை
காலம் காட்ட
உயிர் பெற
மின் ஊட்டி
ஓய்தலிலே கை
தேடும்
மௌனத்தை வளர்த்து
மனிதத்தை தொலைத்தாலும
இது இன்றி
வாழ்வேது !
போராட்டமா ??..

புன்னகைத்து
பொத்திக்
கொள்வேன்
என் பொக்கிஷத்தை !😁

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading