02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
போனும் போராட்டமும்
நகுலா சிவநாதன்
போனும் போராட்டமும்
வானும் மண்ணும் வளமாய் இருக்க
வையத்து இயற்கை வரமே பேசும்
நானும் நீயும் நயமோடு வாழ்ந்திட
நல்ல துணையாய் இருந்திட வேண்டும்
போனும் பொழுதும் போராட்டமின்று
போக்கிடமின்றி அடக்கமும் இதற்குள்
நாளும் நாளிகையும் நயமாகச் செல்ல
வாழும் காலம் வையத்தில் போராட்டம்
கற்ற கல்வி பயன்தரவே கணணி வாழ்வு
கடுகதியாய் செல்ல கடுகடுப்பு
உற்றதுணை பேசிடவே உதவும் போன்
உளமாரப் போராட்டம் இதனால் இன்று
காலை மாலை பேசி விரையும் பொழுது
கரையும் காலம் காசில் இன்று
ஊரை உலுப்பும் உள்ளுரக் காதல்
உண்மையாய் வந்தது போனால் அல்லவோ
நகுலா சிவநாதன் 1794
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...