05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
” மகாகவி “
ரஜனி அன்ரன் (B.A) “ மகாகவி “ 11.09.2025
எட்டயபுரத்துக் கவிஞன்
எட்டுத் திக்கிலும் தமிழ் முழக்கம் செய்ததீரன்
புரட்சியென்ற வித்தைக்கு சொந்தக்காரன்
பட்டை தீட்டினானே பைந்தமிழுக்கு
அகவை முப்பத்தியொன்பதில்
அழைத்தானே காலனும் விரைந்து
புரட்டாதித் திங்கள் பதினொன்றிலே !
கன்னித்தமிழுக்கு மின்னல் வேகத்தில்
சிந்துப்பாவாலே சந்தக்கவிகளை
புரட்சிப் பாக்களாய் வடித்த புரட்சிக்கவிஞன்
தெய்வப்பற்று தேசீயப்பற்று மண்பற்றென
கவிகளை முழக்கிய கவிஞன்
கவித்திறனாலே கனல்மூட்டிய புரட்சியாளன் !
இயற்கையை நேசித்த மானிடன்
இலக்கணச் சட்டங்களை தகர்த்தெறிந்து
இலகுநடையில் புதுக்கவிபடைத்த புதுமைக்கவி
வசனக்கவியை தமிழில் அறிமுகமாக்கி
கவிப்பரப்பை அழகுபடுத்திய கவிஞன்
நூற்றாண்டு கடந்தும் நினைவில் நிற்கிறார்என்றும் !
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...