மண் வளம்-2042 ஜெயா நடேசன்

மண்ணில் பிறந்தோர் மானிடரே
மண்ணில் பிறந்து வாழ்ந்தும்
மண்ணிற்கே மீண்டும் போவது
மண் வளம் முழுவதும் உயிர்களுக்கே
மண் வளம் குன்றினால் பண்படுத்தலாம்
மண் வளம் குன்ற காடுகள் அழிகிறது
மக்கள் சோம்பறிகளாக பசி பட்டியினில்
மண்ணை உழுது பண்படுத்தும் உழவர்
விண்ணை பார்த்து நிற்பனரே
மழை ஏற்று வளமாக்கி பலன் பெற
விதை முளைத்து மணியாகி உணவாகுமே
பெண்ணாகி பொறுமை காத்திடும் பூமியே
பொன் விளையும் பூமியும் மண் தானே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading