மண் வளம்-2042 ஜெயா நடேசன்

மண்ணில் பிறந்தோர் மானிடரே
மண்ணில் பிறந்து வாழ்ந்தும்
மண்ணிற்கே மீண்டும் போவது
மண் வளம் முழுவதும் உயிர்களுக்கே
மண் வளம் குன்றினால் பண்படுத்தலாம்
மண் வளம் குன்ற காடுகள் அழிகிறது
மக்கள் சோம்பறிகளாக பசி பட்டியினில்
மண்ணை உழுது பண்படுத்தும் உழவர்
விண்ணை பார்த்து நிற்பனரே
மழை ஏற்று வளமாக்கி பலன் பெற
விதை முளைத்து மணியாகி உணவாகுமே
பெண்ணாகி பொறுமை காத்திடும் பூமியே
பொன் விளையும் பூமியும் மண் தானே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading