02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 263
30/04/2024 செவ்வாய்
“அழகு”
————
காலை இளம் கதிரோனும்,
கனிவு தருமிள வேனிலும்,
மாலை ஒளிதரு மதியவளும்,
மண்ணின் மாண்பு கூறிடுமே!
காவும், கவினுறு சோலையும்,
கடலது தருமலை யோசையும்,
மேவிடு நதிகளும், மலைகளும்,
மேதினிக் கழகு சேர்த்திடுமே!
பூமகள், நனிதரு ரோஜாவும்,
பூங்குழல் விரும்பிடும் மல்லியும்,
நாமகள் நயந்திடும் தாமரையும்,
நானிலம் கொண்ட நல்லழகே!
கொஞ்சு மொழி குயிலதுவும்,
கோவை இதழ் அஞ்சுகமும்,
மஞ்ஞை என்னும் மயிலதுவும்,
மண்ணின் மகத்துவ எழிலாமே!
துள்ளும் புள்ளி மானினமும்,
தொங்கிப் பாயும் முயலினமும்,
கொள்ளை அழகு சேர்த்திடுமே!
குவலயம் அழகு கொண்டிடுமே!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...