02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 252
06/02/2024 செவ்வாய்
காதலர்
————
தம்மையே தாம் மறப்பர்
தனிமையே இனி தென்பர்
இம்மையே சிறப் பென்பர்
இதுவல்லொ சுகம் என்பர்!
கண்ணாடி முன்னே நிற்பர்
கண்சிமிட்டி கை அசைப்பர்
முன்னோடி பயிற்சி செய்வர்
முகமெலாம் அலர்ந்து நிற்பர்!
கற்பனைக் கடலில் தோய்வர்..
கனவுலகில் திளைத் திடுவர்..
சொர்ப்பனச் சுவை காண்பர்..
சோதனை பல தாங்கிடுவர்!
உறவுகளை எதிர்த் திடுவர்..
ஊருக்கும் பதில் சொல்வர்..
அறிவுரை ஏதும் கேட்கார்..
அனைத்தும் முடியும் என்பர்!
காதல்தாம் பெரி தென்பர்..
காசெல்லாம் சிறி தென்பர்..
மோதல் பல எதிர்கொள்வர்..
முகம்புதைத்து சுகம் காண்பர்!
காதலரே!
உடலும் உயிரும் இரண்டாய்..
உள்ளம் என்றும் ஒன்றாய்……
கடலாய்,அலையாய்,நிலையாய்..
காலமெலாம் வாழ்வீர் நன்றாய்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...