29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
மாசி
மாண்பு மிக்கது மாசி
மாசறுக்குமது அருளை வீசி
மாசி முப்பது நாளும்
பூசிக்க வைக்கவே முகாமிடும்
புதுமை விழாக்கள் வழிபாடுகள்
புனித நீராடல்கள் விரதங்கள்
வந்திடும் விழாக்களோ பலரகம்
தந்திடும் வழிபாடுகள் இகபரம்
பொழிந்திடும் விரதங்கள் சுகநலம்
தந்திடும் புனிதநீராடல் பாவவிமோசனம்
தானமும் தருமமும் சிறக்கும்
தர்ப்பணமும் தடையின்றி நடக்கும்
நீர்நிலைகளில் சுரக்கும் அமுதம்
நீராடலால் கரையும் பாவம்
விழுமியம் காணும் ஏற்றம்
விவேகத்தில் பிறக்கும் மாற்றம்
வழுப்பளு கழன்று போகும்
வம்பளப்பு மண்டியிட்டு மயங்கும்
வாழ்வாங்கு வாழுமெண்ணம் ஓங்கும்
மனோகரி ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...