மரங்கள்

இல 50
மரங்கள்
அபி அபிஷா

மழையைத் தருவது மரங்கள்

நிழல் தருவது மரங்கள்

குளிர்ச்சியான இயற்கை காற்றை
தருவதும் மரங்கள்

இனிய சுவைகனிகளை
அழிப்பதும் மரங்கள்

காற்றினால் இலைகள் அசையும்
சத்தம் இனிய ஒலியே

மரத்தில் கூடு கட்டும்
பறவைக்குஞ்சுகளின் கீச்கீச்
ஒலியும் இனிமையே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading