” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மரங்கள்

இல 50
மரங்கள்
அபி அபிஷா

மழையைத் தருவது மரங்கள்

நிழல் தருவது மரங்கள்

குளிர்ச்சியான இயற்கை காற்றை
தருவதும் மரங்கள்

இனிய சுவைகனிகளை
அழிப்பதும் மரங்கள்

காற்றினால் இலைகள் அசையும்
சத்தம் இனிய ஒலியே

மரத்தில் கூடு கட்டும்
பறவைக்குஞ்சுகளின் கீச்கீச்
ஒலியும் இனிமையே

Nada Mohan
Author: Nada Mohan