நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan மண்ணிலே மெல்லவே அகரத்தை கிறுக்கி கண்ணிலே நீர்வடிய கட்டி அணைத்தவர் அம்மாவின் முந்தானை கைவிடாத...

Continue reading

மறதி

மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த வாழ்வும்
மந்த நிலைக்கு தள்ளும்

மறத்தல் என்பது ஐதார்தம்
மறந்தும் செய்தல் நோயாகும்
மாந்தர் பலரது நிலையும்
மகிழ்ச்சி தொலைத்த வாழ்வாகும்

மருத்துவ சிகிச்சை யுண்டு
மருந்து உண்ணல் அவசியம்
மண்டையில் பாதிப்பு உண்டேல்
மறதி நோய்கும் அறிகுயாம்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan