” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மறதி

மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த வாழ்வும்
மந்த நிலைக்கு தள்ளும்

மறத்தல் என்பது ஐதார்தம்
மறந்தும் செய்தல் நோயாகும்
மாந்தர் பலரது நிலையும்
மகிழ்ச்சி தொலைத்த வாழ்வாகும்

மருத்துவ சிகிச்சை யுண்டு
மருந்து உண்ணல் அவசியம்
மண்டையில் பாதிப்பு உண்டேல்
மறதி நோய்கும் அறிகுயாம்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan