” மறதி”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 201

“மறதி”

மறதிக்கு மருந்து
நிண்ட கால நினைவை
மீட்டு நீந்து நித்தம்
நிச்சயம்
மாற்றம் வந்திடும்!

மறதியால்
நல்லதும் நடக்கும்
கெட்டதும் நடக்கும்
மறந்து மன்னித்திடு!

இளமையில்
மறதி
முதுமையில் மறதி
உண்டதை மறத்தல்
உறக்கத்தில் புலம்பல்!

நல்லதை வைத்திடு
தியதை மறந்திடு
செய்நன்றிதனை சேதாரம் இல்லாது பாத்திடு பாரில் !

நன்றி
வணக்கம் 🙏
08.09.25

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading