28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 201
“மறதி”
மறதிக்கு மருந்து
நிண்ட கால நினைவை
மீட்டு நீந்து நித்தம்
நிச்சயம்
மாற்றம் வந்திடும்!
மறதியால்
நல்லதும் நடக்கும்
கெட்டதும் நடக்கும்
மறந்து மன்னித்திடு!
இளமையில்
மறதி
முதுமையில் மறதி
உண்டதை மறத்தல்
உறக்கத்தில் புலம்பல்!
நல்லதை வைத்திடு
தியதை மறந்திடு
செய்நன்றிதனை சேதாரம் இல்லாது பாத்திடு பாரில் !
நன்றி
வணக்கம் 🙏
08.09.25
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.