” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

” மறதி”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 201

“மறதி”

மறதிக்கு மருந்து
நிண்ட கால நினைவை
மீட்டு நீந்து நித்தம்
நிச்சயம்
மாற்றம் வந்திடும்!

மறதியால்
நல்லதும் நடக்கும்
கெட்டதும் நடக்கும்
மறந்து மன்னித்திடு!

இளமையில்
மறதி
முதுமையில் மறதி
உண்டதை மறத்தல்
உறக்கத்தில் புலம்பல்!

நல்லதை வைத்திடு
தியதை மறந்திடு
செய்நன்றிதனை சேதாரம் இல்லாது பாத்திடு பாரில் !

நன்றி
வணக்கம் 🙏
08.09.25

Nada Mohan
Author: Nada Mohan