30				
				
					Oct				
			
				துறவு பூண்ட உறவுகள்
						சிவதர்சனி இராகவன் 
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப்...					
				
														
													வசந்தா ஜெகதீசன்
மறதி..
மனதினை ஆற்றும்
மாறாத துயர்களை  விரட்டும்
மறதியே மகத்துவம்
சிலகணம் சிக்கலே
தேடலை விளைவாக்கும்
விவாதங்கள் உருவாகும்
முதுமையும் வாய்ப்பாகும்
முற்றாக மறக்க வைக்கும் 
மறதியின் மகத்துவம்
மனிதத்தின் நியதி
தக்கத் துணையாகி
தாங்கியே தொடரும்
வாழ்வின் வரம்பில்  மறதியும்
ஓர் எல்லை
மறக்கத் தகுமா
தருகின்ற தொல்லை!
 நன்றி
 
				Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.
 
	