மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

மாசற்றஉலகே நோயற்றவாழ்வு

இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும் போது
மரநிழல் போதுமே
மண்ணில் பசுமை காற்றில்
தூய்மை எனவே நோய்
நம்மை அண்டாது
தொழிற்சாலை கழிவுகள்
புகைகள் என்பன காற்றில்
கலப்பதை தடுத்தால் 50 %
நாம் நோயில்லூமல் வாழலாம்
கழிவுகளை நீர் நிலைகளில்
கெட்டாமல் அதற்கு ஒதுக்கிய
இடங்களில் ஒதுக்குவோம்
குப்பை கூழங்களை நிலத்தில்
போட்டு எரித்து வளி மற்றும்
மண்ணை மாசாக்காமல் கூட்டெரு
நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
அபி அபிஷா

Author:

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading