07
Sep
உருண்டோடும் நாளே!!
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
அதற்குள்ளே
வாழ்கின்ற மானிடம்
மாற்றம் கண்டானே இதற்குள்ளே
நவீனம் என்கின்ற புதுஏடடி
நாள்தோறும் அழிவுகள் பாரடி
நாட்டுக்கு நாடு பெரிடி
நன்மை தீமை இதனடி
அறியாமை அகற்றவே பல
இறைதூதர் வந்தார் மண்ணிலே
அணியாயம் மதம் கொண்டு
மாற்றம் கொண்டது மனிதம்
மண்ணிலே
வாழ்வது எத்தனை காலம்
மானிடம் மறந்தது கோலம்
மண்ணுக்கு இரையாகும் முன்பே
மனிதம் கொண்டு மாற்றம்
காண்பாயா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.