10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
“முகங்கள்”
நேவிஸ் பிலிப் கவி இல (624)
ஞாலத்திலே பவனி வரும்
உற்சாக முகங்கள் ஏராளமாய்
அன்போடு நெஞ்சணைத்து
ஊஞ்சலாய் தாலாட்டி
தனிமையில் தவித்து
ஆறுதலுக்காய் அலைய
பாசமாய் கரம் நீட்டி
அன்னையென அன்புடனே
நலம் தந்த நல் முகங்கள்
கலப்படமற்ற முழு மதியாய்
புத்தம் புது முழு மலராய்
வாசமுள்ள ரோசாவாய்
காலைத் தென்றலோடு கலந்து
வசந்தத்தின் தூறலாய்
இன்பத்தின் சாரலாய்
நாளும் எம் வாசல் நாடி
பாரெங்கும் நடை போடும் கலைக் கூடம்
அகிலத்தின் சிறப்பாம் எம்பாமுகம்
அகவையின் உயர்வில் பெருமிதம்
காணும் உனக்கு என் வாழ்த்துக்கள்……
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...