30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
“முகங்கள்”
நேவிஸ் பிலிப் கவி இல (624)
ஞாலத்திலே பவனி வரும்
உற்சாக முகங்கள் ஏராளமாய்
அன்போடு நெஞ்சணைத்து
ஊஞ்சலாய் தாலாட்டி
தனிமையில் தவித்து
ஆறுதலுக்காய் அலைய
பாசமாய் கரம் நீட்டி
அன்னையென அன்புடனே
நலம் தந்த நல் முகங்கள்
கலப்படமற்ற முழு மதியாய்
புத்தம் புது முழு மலராய்
வாசமுள்ள ரோசாவாய்
காலைத் தென்றலோடு கலந்து
வசந்தத்தின் தூறலாய்
இன்பத்தின் சாரலாய்
நாளும் எம் வாசல் நாடி
பாரெங்கும் நடை போடும் கலைக் கூடம்
அகிலத்தின் சிறப்பாம் எம்பாமுகம்
அகவையின் உயர்வில் பெருமிதம்
காணும் உனக்கு என் வாழ்த்துக்கள்……
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...