13
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-11-2025
ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே
அகிலமெங்கும் அலை ஓசை
உலகமெங்கும் கலைஞரை...
12
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 2
-
By
- 0 comments
ஜெயம்
சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம்...
முதல் ஒலியின் அரசன் பகுதி 1
ஜெயம்
காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின் இராச்சியம் என்றால் அவர்தான்
ஒலியின் அரசனான அதிபராம் மோகன்
காலையில் புன்னகை கதிரவனும் விழிக்கும்
இரவின் குரலும் அறிவோடு ஒலிக்கும்
ஒலிவாங்கி இவரது ஏர் எனலாம்
வார்த்தை பசளைகொண்டு மனநிலம் உழுவார்
பேசும் ஒவ்வொரு வரியும் தத்துவம்
சொல்லும் செய்திகளோ சிந்தனையை தூண்டும்
ஒலி உலகில் இவர்தான் ராஜா
கேட்பவரின் இதயம் இவர் அரியாசனம்
வானொலி என்றால் குரல் மட்டுமா
அதுவொரு உயிருள்ள உறவைப் போன்றது
இன்று ஒரு சாதாரண நாளல்ல
மனங்களை இணைக்கும் அலைகளின் விழா
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...