நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

முதுமை வந்தாலே சிலரிடை

Selvi Nithianandan 685

முதுமை வந்தாலே சிலரிடை

மூப்பு எனும் முதுமை
முடங்கி விட்டா தனிமை
அடங்கி விடா வலிமை
ஆயுள் வரை நிலமை

நா என்னும் வாய்மை
நாசூக்கா சொல்லும் உண்மை
நல்லது சொன்னா பொய்மை
நன்றி இல்லா தன்மை

முதுமை பேச்சு இனிமை
முரண்டு பிடிக்கும் வன்மை
முள்ளாய் குத்தும் வலிமை
முணகி கொள்ளும்
நிலைமை

வலி நிவாரண சோதனை
பழி போடும் வேதனை
வழி யற்ற நிபந்தனை
வென்று விட்டா சாதனை

Nada Mohan
Author: Nada Mohan