10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
முதுமை
முதுமை
தன்னந்தனியாக தள்ளாடி வாழாது வாழும்
இன்றோ நாளையோவென கடத்தப்படும் நாளும்
முடங்கியே கிடக்கும் வாழ்வு முதுமையில்
அடங்குமே ஆட்டம் இளமையின் வறுமையில்
கருகியே காயந்த பட்டமரம் போல்
சுருங்கிய தோலுடன் வனப்பில்லா மேல்
தொந்தரவு என்றே உறவுகள் நினைக்கும்
சொந்தமென உள்ளவரும் அருகிலில்லை துணைக்கும்
வீறுநடை போட்ட காலமதும் எங்கே
தாறுமாறு சீவியத்தின் கோலமுமாய் இங்கே
பாரமாய் தோன்றிவிடும் விடிகின்ற தினமும்
சேரவே மறுத்திடும் மகிழ்ச்சியின் கணமும்
ஒழிந்திடும் வாழ்வுடன் ஒட்டிய இனிமை
ஒளித்திடும் உறவுகளினால் கொன்றுவிடும் தனிமை
அவரவர்க்கு வந்தாலே கொடுமையதும் தெரியும்
கவனிப்பாரற்ற நிலையினிலே ஆறடியும் சரியும்
07-04-2025
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...