07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
முதுமை
முதுமை
தன்னந்தனியாக தள்ளாடி வாழாது வாழும்
இன்றோ நாளையோவென கடத்தப்படும் நாளும்
முடங்கியே கிடக்கும் வாழ்வு முதுமையில்
அடங்குமே ஆட்டம் இளமையின் வறுமையில்
கருகியே காயந்த பட்டமரம் போல்
சுருங்கிய தோலுடன் வனப்பில்லா மேல்
தொந்தரவு என்றே உறவுகள் நினைக்கும்
சொந்தமென உள்ளவரும் அருகிலில்லை துணைக்கும்
வீறுநடை போட்ட காலமதும் எங்கே
தாறுமாறு சீவியத்தின் கோலமுமாய் இங்கே
பாரமாய் தோன்றிவிடும் விடிகின்ற தினமும்
சேரவே மறுத்திடும் மகிழ்ச்சியின் கணமும்
ஒழிந்திடும் வாழ்வுடன் ஒட்டிய இனிமை
ஒளித்திடும் உறவுகளினால் கொன்றுவிடும் தனிமை
அவரவர்க்கு வந்தாலே கொடுமையதும் தெரியும்
கவனிப்பாரற்ற நிலையினிலே ஆறடியும் சரியும்
07-04-2025
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...