05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
முற்றத்து நிலவு
ராணி சம்பந்தர்
சுடுகிற அளவிற்கு எங்கும்
படுகிற ஒளி பெரிதாகியே
கலங்கிய விழிகளை நியோ
தொட்டுச் செல்கின்றாய்
கண் இரண்டும் கூசக் கூச
காவாலிக் கையோ பட்டும்
கசங்காது பிரகாசித்ததே
உன் பரிமாண வளர்ச்சியது
பிரமாண்ட குளிர்ச்சியிலோ
மாலையில் புத்தம்புது சிவப்புக்
கூறைப் புடவை உடுத்தியே நீ வரும் அழகு கொள்ளைஅழகே
நீ மெழுகிக் குளித்து தலை குனிந்துவெட்கமுடன் வெளியே
வர சிவந்ததோ செவ்வானமும்
எது எப்படியோ உன் திருமுகம்
கண்ட சந்தோஷத்தில் ஒளிரக்
என் அகமனமும் பூத்துக் குலுங்க உனைப் பிடிக்க நானோ எட்டி எட்டி நடக்க
நீயோ அகப்படாது எட்டி
எட்டிப் போகின்றாயே .
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...