” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முற்றத்து நிலவு

ராணி சம்பந்தர்

சுடுகிற அளவிற்கு எங்கும்
படுகிற ஒளி பெரிதாகியே
கலங்கிய விழிகளை நியோ
தொட்டுச் செல்கின்றாய்

கண் இரண்டும் கூசக் கூச
காவாலிக் கையோ பட்டும்
கசங்காது பிரகாசித்ததே
உன் பரிமாண வளர்ச்சியது
பிரமாண்ட குளிர்ச்சியிலோ

மாலையில் புத்தம்புது சிவப்புக்
கூறைப் புடவை உடுத்தியே நீ வரும் அழகு கொள்ளைஅழகே
நீ மெழுகிக் குளித்து தலை குனிந்துவெட்கமுடன் வெளியே
வர சிவந்ததோ செவ்வானமும்

எது எப்படியோ உன் திருமுகம்
கண்ட சந்தோஷத்தில் ஒளிரக்
என் அகமனமும் பூத்துக் குலுங்க உனைப் பிடிக்க நானோ எட்டி எட்டி நடக்க
நீயோ அகப்படாது எட்டி
எட்டிப் போகின்றாயே .

Nada Mohan
Author: Nada Mohan