” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மூப்பு வந்தாலே..

வியாழன் கவி 2217!!
மூப்பு வந்தாலே…
முனகலும் மூச்சிரைப்பும்
முடியாமையும் முயலாமையும்
நடுக்கமும் நாடிச் சோர்வும்
தடுக்க முடியா நோயும்
கூடவே வந்துவிடுமே..

நரையும் திரையும்
கரை காணா சோர்வும்
விடுப்பும் கடுப்பும்
விழி மங்கிய பார்வையும்
விருப்பமில்லா பசியும்
கூடவே வந்துவிடுமே..

புறு புறு பேச்சு
புரிபடாத் துயரமும்
மூலையில் முடக்கம்
முந்திவந்து சேரும்
முன் அனுபவம் இன்றியே
சாவை நாட வைக்கும்..
சிவதர்சனி இராகவன்
1/10/2025

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading