” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மூப்பு வந்தாலே..

வியாழன் கவி 2217!!
மூப்பு வந்தாலே…
முனகலும் மூச்சிரைப்பும்
முடியாமையும் முயலாமையும்
நடுக்கமும் நாடிச் சோர்வும்
தடுக்க முடியா நோயும்
கூடவே வந்துவிடுமே..

நரையும் திரையும்
கரை காணா சோர்வும்
விடுப்பும் கடுப்பும்
விழி மங்கிய பார்வையும்
விருப்பமில்லா பசியும்
கூடவே வந்துவிடுமே..

புறு புறு பேச்சு
புரிபடாத் துயரமும்
மூலையில் முடக்கம்
முந்திவந்து சேரும்
முன் அனுபவம் இன்றியே
சாவை நாட வைக்கும்..
சிவதர்சனி இராகவன்
1/10/2025

Author: