09
Oct
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
09
Oct
சிந்தனை செய் மனமே
-
By
- 0 comments
ஜெயம்
நேர்மறை எண்ணங்களே வாழ்க்கைக்கு சிறப்பு
எதிர்மறை எண்ணங்களினால் துன்பங்களே பிறப்பு
எண்ணம் போல்...
மூப்பு வந்தாலே…..
நகுலா சிவநாதன்
மூப்பு வந்தாலே…..
மூப்பு வந்தாலே முடக்கம் காணும்
காப்பும் இல்லை காப்புறுதியுமில்லை
தோப்பும் வராது தோள்நின்றவர் விலகுவர்
யாதும் முடிவற்ற அனுபவக்கீற்றாகும்
முதுமை அணைக்கும் மூப்பு
இளமையை நினைக்கும் இதயம்
வதுவை வாழ்வில் வந்தால் புரியும்
வகையாய் தடியைத்தேடும் தலைவிதி
மறதி வரும் மயக்கமும் வந்திடும்
உறுதியிங்கு நிலைகுலைந்து தாண்டவமாடும்
அனுபவம் காட்டும் அவதியும் கொள்ளும்
அனுதினம் வசையும் பாடும்
மூப்பு வந்தாலும் இளமையை நினை
இதயத்தில் உறுதியை பலமாக்கு
தாக்கும் நோயை எதிர்த்து நிற்க
தக்கபடி உடற்பயிற்சி செய்து பார்
தனித்துவ இளமை உனக்குள் சதிராடும்
நகுலா சிவநாதன் 1823
09
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
நாலும் தெரிஞ்சும் அதை
மறைச்சு வைச்சு நடத்தும்
அற்புத நடிப்பிலே நாடிக்
கூடும் நாடகம் நீடிக்குதே
வேலும்...
07
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2025
மாற்றம் என்பது உலக நியதி,
மாறாமல் நிலைப்பது சக்தி
பக்தியாய் வேண்டி நின்று
பராசக்தி...
07
Oct
-
By
- 0 comments
சக்தி...
சர்வமும் வியக்கும் சக்தியின் கொடை
சகலமும் சக்திக்குள் அடைக்கல நிலை
சுழலும் உலகில்...