15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மூப்பு வந்தாலே…..
நகுலா சிவநாதன்
மூப்பு வந்தாலே…..
மூப்பு வந்தாலே முடக்கம் காணும்
காப்பும் இல்லை காப்புறுதியுமில்லை
தோப்பும் வராது தோள்நின்றவர் விலகுவர்
யாதும் முடிவற்ற அனுபவக்கீற்றாகும்
முதுமை அணைக்கும் மூப்பு
இளமையை நினைக்கும் இதயம்
வதுவை வாழ்வில் வந்தால் புரியும்
வகையாய் தடியைத்தேடும் தலைவிதி
மறதி வரும் மயக்கமும் வந்திடும்
உறுதியிங்கு நிலைகுலைந்து தாண்டவமாடும்
அனுபவம் காட்டும் அவதியும் கொள்ளும்
அனுதினம் வசையும் பாடும்
மூப்பு வந்தாலும் இளமையை நினை
இதயத்தில் உறுதியை பலமாக்கு
தாக்கும் நோயை எதிர்த்து நிற்க
தக்கபடி உடற்பயிற்சி செய்து பார்
தனித்துவ இளமை உனக்குள் சதிராடும்
நகுலா சிவநாதன் 1823
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...