10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
ரஜனி அன்ரன்
“ பொங்கட்டும் பொங்கட்டும் “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 13.01.2022
கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றிகூற
உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்த
திங்களாம் தை திருப்புமுனையாக
திக்கெட்டும் பொங்கல் திறனாய் பொங்க
மங்கலம் பொங்க மனைமாட்சி பொங்க
உள்ளம் பொங்க உவகை பொங்க
உணர்வுகளும் பொங்கியெழ
பொங்கு தமிழாக பொங்கட்டும் பொங்கல் !
எண்ணங்கள் ஈடேற ஏற்றங்கள் அரங்கேற
புன்னகை மலர்கள் பூத்துக் குலுங்க
பூங்காற்று தவழ்ந்து வர
பொங்கட்டும் பொங்கட்டும்
புதுமைகள் பொங்கட்டும்
மலரட்டும் மலரட்டும்
மாற்றங்கள் மலரட்டும் !
பிறந்திருக்கும் தை சுகத்தை வளத்தை தந்து
பீடைகளை ஒழித்து நம்பிக்கை வழி காட்டி
தடைகள் விலகி தன்னம்பிக்கை ௐளிர
தித்திக்கும் பொங்கல் தேனாய் இனிக்கட்டும்
அகமும்முகமும் பொலியட்டும் ஆனந்தமும் பொங்கட்டும்
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் !
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...