10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ரஜனி அன்ரன்
“ புகையே பகை “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 01.06.2023
சுற்றுச் சூழலை மாசாக்கி
சுற்றத்தாரையும் பாழாக்கி
புற்று நோய்க்கும் ஆளாக்கி
இதர உறுப்புக்களும் பாதிப்பாகி
புகையைக் குடிக்கும் மனிதா
உன் உயிரைக் குடிக்கிறதே புகை !
புகை பிடிப்பதைக் குறைக்க
புகைத்தல் பற்றிய விழிப்புணர்வை ஊட்ட
புவனத்தில் ஆண்டு தோறும் மே31இனை
புகையிலை எதிர்ப்பு தினமாக்கி
புத்தூக்கம் கொடுக்கிறதே உலக சுகாதார நிறுவனமும் !
ஆண்டு தோறும் இலட்சக் கணக்கில் மக்களும் இறப்பு
ஆயுளையும் குறைக்கிறது புகைக் குடிப்பு
புகையிலைக்குள் புதைந்திருக்கும் நிக்கொட்டின்
புதைத்து விடுகிறது புகைப்பவரையும்
புகைப்பவர் பக்கத்தில் இருப்போரையும்
புகையே உயிருக்குப் பகை !
புகைத்தலைப் பகையுங்கள்
புன்னகையோடு வாழலாம்
புகை-இலை உயிருக்குப் பகை-இலை
புகையே உயிருக்குப் பகை !

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...